Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி —4-3-1-
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-
அதி பல வ்ருஷ ரூப அஸூரா சப்தக ச புத்ர ஜன பாந்தவத சாஸ்ய குவலயா பீட கம்சாத்யாதி விரோதி நிரசன ஜெனிதமானஉன்னுடைய ஸ்ரமாபநோத