Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-10-7-
ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7-
தேவதாந்தரத்தை ஆஸ்ரயித்ததால் மோஷாதி பிரயோஜனங்கள் சித்தியாதோ என்னில் இவ்வளவும் வரஇவ்வனாதி காலம் எல்லாம் தேவதாந்தரத்தை ஆஸ்ரயித்து என்ன பிரயோஜனம் பெற்றீர்