ஸ்ரீ ஆறாயிரப்படி —
இந்த அபிராப்தி கர்ப்பமான குண அனுசந்தான ஜெனித ப்ரீதியானது மாறிஅப்ராப்த்யம்சமே தலை எடுத்து அந்யாபதேசத்தாலேதூத ப்ரேஷணம் பண்ணுகிறார்-
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
இப்படி அப்ராப்தி கர்ப்ப ஸ்மரணத்தாலே மிகவும் ப்ரீதரான வர்க்கு இப்போது பகவத் சாஷாத்காரம் இல்லாமையால்ஸ்மரணத்தால்