Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-7-4-
மாய மயக்கு மயக்கான்என்னை வஞ்சித்துஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-8-7-4-
நிரவதிக வாத்சல்ய ஸுசீல்யத்தை யுடையனாய் இருந்தவனே-என்னுடைய நிகர்ஷத்தைப் பார்த்துஎன் திறத்துப் பொய் செய்து அருளான் –ஆதலால் ஹேய ப்ரத்ய நீகனானவன் திரு வடிவை என்னுள்ளே சர்வ லோகமும் அறியும்படிமெய்யே வைத்து