TVM 8.6.1

The City of the Father Who Graces Us is Tirukkaṭittāṉam.

நமக்கு அருளும் அப்பன் ஊர் திருக்கடித்தானம்

3618 எல்லியும்காலையும் தன்னைநினைந்தெழ *

நல்லவருள்கள் நமக்கேதந்தருள்செய்வான் *

அல்லியந்தண்ணந்துழாய்முடி அப்பனூர் *

செல்வர்கள்வாழும் திருக்கடித்தானமே. (2)

Text size
Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo