Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-8-10-
இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயேஅல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –7-8-10-
இதில் காட்டில் பிரித்து -வேறு ஸூஷ்மம் இல்லை என்னும்படி பழையதான வேதாந்தத்தில் சொன்ன அசித்துக்கும் சித்துக்கும் நிர்வாஹகனானவனே –அல்லியையுடைய திருத் துழாய்