Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-1-10-
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்டஇறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10-
அஸ்திரத்வாதி தோஷ அசம்பின்னமான கைவல்யத்தை ப்ராப்யமாகப் பற்றினாலோ என்னில் – பிராகிருத விஷய வைராக்ய பூர்வகமாகஞான யோக நிஷ்டனானவனுக்கும் எம்பெருமானை