ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி சாஷாத் க்ருதனான எம்பெருமாண்டு தம்முடைய ப்ரக்ருதி சம்பந்தத்தால் யதா மநோ ரதம் ஸம்ஸ்லேஷிக்கப் பெறாமேநிர்மர்யாத வ்யசந சாகர அந்தர் நிமக்நராய்க் கொண்டு காப்பிடுகிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
பெரு விடாய் பட்டவன் சேர்ந்த தண்ணீர் சந்நிஹிதமாய் இருக்கச்