After Seeing Kaṇṇaṉ, My Soul Found its Support.
கண்ணனைக் கண்டபின் என் உயிர் நிலை பெற்றது
3033 தலைப்பெய்காலம் நமன்தமர்பாசம்விட்டால் *
அலைப்பூணுண்ணும் அவ்வல்லலெல்லாமகல *
கலைப்பல்ஞானத்து என்கண்ணனைக்கண்டுகொண்டு *
நிலைப்பெற்றென்னெஞ்சம்பெற்றது நீடுயிரே.
Your browser does not support the audio element.
audio