Highlights from Nampiḷḷai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-1-10-
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரேமுறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-
பக்தி ஹீனர்க்கு உன்னை அறிய ஒண்ணாதபடி மறைத்துக் கொண்டு இருக்கிற சர்வ வேதங்களினாலும் ப்ரதிபாத்யனாய்ப்ராப்தியாலே ஜகத் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹாராதி