Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-1-9-
பின்னையும் அவனுடைய குணங்களை ஏத்தி அல்லது தரிக்க மாட்டாமையாலே அவனுடைய குணங்களைச் சொல்லி ஏத்துகிறார் –
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையேமழுங்காத ஞானமே படையாக மலருலகில்தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-
உன்னுடைய ஆஸ்ரித வாத்சல்யம் ஆகிற மஹா குணத்தை ஒருவரும் அறியாததொருபடி