Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-1-11-
வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனைசயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-
லோகத்தில் விஸ்மய நீயமானவற்றை விஸ்மய நீயமாக யுடையன் அன்றியே யதா பூத வாதியான சர்வ வேதங்களாலும் ப்ரதிபாத்யனாய் இருந்தவனைபகவத் கைங்கர்ய ரதித்வமாகிற கல்யாண