ஸ்ரீ ஆறாயிரப்படி —
எம்பெருமான் பண்ணின அபி நிவேச அதிசயம் ஆழ்வார் தம் பக்கல் அடங்காதே தம்மோடு பரம்பரையா சம்பந்தமானார் பக்கலிலும் கூடவெள்ளம் இட்ட படியைக் கண்டு இது என் பக்கல் உண்டான விஷயீ கார அதிசயம் இறே-என்று கொண்டு ப்ரீதராய்தம்மை இப்படி விஷயீ கரிக்கைக்கு ஈடான குண சேஷடி தாதிகளை