TVM 2.7.1

The Great Life I Received Through Nārāyaṇa as Keśava.

கேசவனாகிய நாராயணனால் யான் பெற்ற பெருவாழ்வு

2967 கேசவன்தமர் கீழ்மேலெமரேழெழுபிறப்பும் *

மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா! *

ஈசனென்கருமாணிக்கமென்செங்கோலக்கண்ணன் விண்ணோர்

நாயகன் * எம்பிரானெம்மான் நாராயணனாலே. (2)

Text size