The Great Life I Received Through Nārāyaṇa as Keśava.
கேசவனாகிய நாராயணனால் யான் பெற்ற பெருவாழ்வு
2967 கேசவன்தமர் கீழ்மேலெமரேழெழுபிறப்பும் *
மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா! *
ஈசனென்கருமாணிக்கமென்செங்கோலக்கண்ணன் விண்ணோர்
நாயகன் * எம்பிரானெம்மான் நாராயணனாலே. (2)