(எம்பெருமானுகந்தருளின திவ்ய தேசங்களிலெங்கும் கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு நிதியே திருநீர்மலை நித்திலத் தொத்தே பதியே பரவித் தொழும் தொண்டர்-தமக்குக் கதியே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்தொழிந்தேனே- என்னும்படியாக அவகாஹித்திருக்கும் அவர்கள் உஜ்ஜீவிக்க வழியுண்டே யல்லது அல்லாதவர்களுக்கு ஒருநாளும் உஜ்ஜீவிக்க வழியில்லை யென்கிறார். வேதமானது எம்பெருமானை உள்ளபடி யறிந்தார்க்கல்லது