அவதாரிகை –
ஸ்வ யத்னத்தால் காண்பாருக்கு காணப் போகாது – என்கிறது –
(அப்பெருமான் தானே தனது நிர்ஹேதுக க்ருபையினால் தன்னைக் காட்டிக் கொடுத்தருளினால் காணலாமத்தனை யொழிய ஊன் வாட வுண்ணாதுயிர் காவலிட்டு உடலிற் பிரியாப் புலனைந்தும் நொந்து தாம் வாட வாடத் தவஞ் செய்கையாகிற ஸ்வ ப்ரயத்நங்களாலே அவனை ஸாக்ஷத்கரிக்கை எளிதோ? என்றாராயிற்று.
“பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனுமுன்னைக் காண்பான்,