(வளை -என்று இவள் பாரதந்தர்யம் வஞ்ச நோய் -பக்தியாகிய நோய் -விரஹம் -வஞ்சித்து கொடுத்த நோய் கண்ணில் உள்ள நோய் என்றும் ஆழ்வாருக்கு உள்ள நோய் என்றும் கொள்ளலாம் உலாவும் -கண்களுக்கு விசேஷணம் இயல்வாயின -ஸ்வா பாவிகம் -ஸஹஜ பக்தி குடங்கை -பக்தி தத்வ த்ரயங்களிலும் அதிகமாக இருந்தாலும் நாம் அனுபவிக்கும் படி இருக்குமே கண் -வெளி பாஹ்ய கரணம் ஈடுபாடு மனம் -அந்தக்கரணம் ஈடுபாடு கோவர்த்தன