(ஸர்வ ரக்ஷகன்-மண்ணையும் விண்ணையும் ரக்ஷிப்பவன் -இருந்தாலும் அவன் திருத்துழாயின் ஸர்வ போக்யத்வம் -இதன் ஈடுபாட்டால் -ஆழ்வாரை மட்டும் விட்டும் -ரக்ஷிக்காமல் இருக்க – செங்கோல் வளைந்து -நடுநிலை இல்லாமல் செய்யுமானால் இந்தப் பெண்ணை என்ன பாடு படுத்தாது எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை -மாயக்கூத்தா திருவாய் மொழியிலும் இதே போல் உண்டே
மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண்