(விண்ணுளாரிலும் சீரியர்கள் நீங்கள் தலைமகன் வார்த்தை -கிளைவித் தலைமகன் வார்த்தை அந்தாமத்து அன்பை அனைத்தும் ஆழ்வார் பக்கலிலே வைக்குமவன் அன்றோ நாடு -பரம பதம் வான் -போக்யம் ஒருவகையில் தான் நித்ய ஸூரிகள் இவர்களுக்கு ஒப்பு தோட்டம் உங்கள் காவலா -என்னுடைய மனம் உங்கள் காவலா ஆழ்வார் அளவும் வந்த மனத்தை அரு வினையேன் விட முடியாதே -நித்ய அனுபவமும் கிட்டாத வினை புனமா மனமா கேள்விக்கு