ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி எம்பெருமானுடைய உறவுடைமையை அனுசந்தித்து -இவ்வுறவுடையனான அவனோடே கலந்து பரிமாற்ற வேணும்என்று மநோ ரதித்துக் கொண்டு திருப் புளிங்குடியிலே போய்ப் புக்குஅவ்விடத்தில் தன் திறத்து சாமான்ய கடாக்ஷம் அல்லது வேறொரு விசேஷ கடாக்ஷம் பண்ணி அருளக் காணாமையாலேசால இன்னாதாராய்