TVM 9.2.7

O Lord! Remain Before Our Eyes for One Day.

பெருமானே! எம் கண்முன் ஒரு நாள் இருந்திடு

3690 எம்மிடர்கடிந்திங்கென்னையாள்வானே!

இமையவர்தமக்குமாங்கனையாய்! *

செம்மடல்மலரும்தாமரைப்பழனத்

தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்! *

நம்முடையடியர்கவ்வைகண்டுகந்து

நாம்களித்துளநலங்கூர *

இம்மடவுலகர்காணநீயொருநாள்

இருந்திடாய்எங்கள்கண்முகப்பே.

Text size