Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-8-7-
பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7-
நான் வளர்த்த சிறு பூவைகளினுடைய நிறம் போலே இருந்த திரு நிறத்தையும் புண்டரீகங்கள் போன்று இருந்த கண்களையும்அக்கண்களாலே ஸூசுத்தமான சேதன அசேதன ஸமஸ்த வஸ்துக்களினுடைய