Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-3-9-
உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9-
நான் உரைக்க வல்லேன் அல்லேன் -வல்ல அம்சத்தைச் சொன்னாலோ என்னில் -என்னோடே நீ கலந்தகலவியாகிற உன்னுடைய நிரவதிக கீர்த்தி வெள்ளத்தின் கரையின்