Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-10-2-
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக் குருகூரதனைப்பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2-
ஆதலால் இப்படி நீங்கள் ஆஸ்ரயிக்கிற தைவங்களுக்கும் காரண பூதனாய் -ப்ரஹ்ம வாமன வராஹாதி புராண வாக்ய ப்ரதிபாத்யமானஅனவதிக அசங்க்யேய கல்யாண குண