Highlights from Nampiḷḷai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-3-5-
சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-
எனக்கும் கூடத் தன்னைத் தந்து அருளினான் என்னும் இது தான் ஓர் ஏற்றமோ -தன் படியைப் பார்த்தால் –அவனுடைய உதாராதி குணங்களைச் சொல்லும் இடத்தில் அந்த வேதங்களே சொல்ல வேண்டாவோ -நமக்கு நிலமோ –ஆதலால் இப்படி பரம உதாரனான