Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-3-4-
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அதுதேசமோ திரு வேங்கடத் தானுக்கு?நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-
ஸ்வரூபத்தினாலும் ஸ்வபாவத்தினாலும் மற்றும் சர்வ பிரகாரத்தினாலும் -இனியில்லை-என்னும்படி தண்ணியனாய் இருந்த என் பக்கலிலேசங்கத்தைப் பண்ணி எனக்குத் தன்னை போக்யமாகத் தந்து அருளின மஹா குணத்தையுடைய அவனுக்கு –அயர்வறும்