Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-6-1-
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையேஇருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-
எம்பெருமான் தன்னருள் சூடும் அடியாரான அடியார்க்கு அடியேனாய் இருக்கும் இதுவே படியாய் இருந்த எனக்குஆழியான் நிரவதிக ஸம்ருத்தியைத் தருகையில் சமைந்து