Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-6-2-
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்துநாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-
திரு வாட்டாற்றானுடைய திருவடிகளை அனுபவித்துக் கொண்டு -பிரதிபந்தகத்தைப் போக்குகைக்காக அவனை அபேக்ஷித்தும் –அபேக்ஷித்த படியே பிரதிபந்தகத்தைப் போக்கி அன்ன பானாதி