(மித்ர பாவேந –சரணாகத ரக்ஷணம் -விரதம் கொண்டு -கைவிட மாட்டேன் இருப்பதாக பெருமாள் சித்தாந்தம் நயாமி பரமாம் கதிம்-அஹம் ஸ்மராமி -வராகப்பெருமாள் சித்தாந்தம் பக்தி பிரபத்தியால் முக்தி இரண்டையும் தாண்டி -பூர்வ பக்ஷம் ஆக்கி -அவன் திருவடிகளே கதி –
ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே சரணாகதியாகப் பற்றியதும் உபாயம் ஆகாது -என்கிறார் இதுவே ஆழ்வார் சித்தாந்தம் – பேற்றுக்கு