(கெடுமிடராய-10-2-இதன் விவரணம்
நித்யர் அமரர் சம்சாரிகள் -மூவருக்கும் ஆஸ்ரயம் இவன் தனக்கு யாரும் ஆஸ்ரயம் இல்லாதவன்
மூன்று திருவாசல்கள் உண்டே -இங்கு ச ஸைன்ய -நித்யர் -புத்ர சிஷ்யர் -சனகாதி ப்ரஹ்மாதிகள் -பூ ஸூ ரர்கள் அர்ச்சனத்துக்கு – முடி முக பாதங்களைக் காட்டி -த்வார த்ரய -சாம்யம்
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்