கழிய மிக்கதோர் காதல் -வளர்ந்த அவஸ்தை கால பரம் ஸம்ஸார பரம் இரண்டும் -எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க் கழிவதும்- கல்ப காலம் ஆயிரம் சதுர்யுகம் பிரம்மா இருந்தும் வீண் அன்றோ இவற்றைக் கண்டும் -எள்ளி நகையாடாமல் இருக்கப் போமோ -கால கோலம் கண்டும் இருக்கப் போமோ –
உலக விஷயம் பார் அதில் புத்தி செலுத்தி பொழுது போக்கலாம் என்ன கண்டு கண்டு என்கிறாள் -கண்டேன் -இவற்றின் நிலையைக்