(தலை மகன் பாசுரம் இது பாட்டுடைத் தலைவன் அடியார்களும் தலைவன் -பரம நாயகனைப் பெற்று தர உபகரிக்கும் நாயக்கர் -கிளவித் தலைவன் -பாகவத உத்தமர் உலகில் இரண்டு நாயகர்கள் இல்லை தோழி சேர்ப்பாள் இங்கு ஆத்ம பரமாத்மா விஷயம் நாயகனாய் பாசுரத்தில் போல் – உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்று ஓருவர்க்கு உரியேனோ என்றும் உன் அடியார்க்கு அடிமை என்றும் சொல்வதால் இரண்டிலும் விரோதம் இல்லை இவள்