(இப் பாசுரம் தோழி பாசுரம் கீழே த்ருஷ்ட்டி பந்தம் -கண்ணோடு கண் கவ்வி -ப்ரத்யாஹாரம் -உள்ளே இழுத்து -இலக்கு இல்லாத ஞான கூர்மை இது கால மயக்க துறை வருத்தம் தீர்க்க -காலத்தை மாற்றி தலைமகளை மயக்கி தரிக்க வைக்கிறாள் ரக்ஷணத்துக்கு பொய் -பொய்மையும் நன்மை பயந்தால் சொல்லலாமே சுக்ரீவன் மழைக்காலம் முடிந்து சீதாப்பிராட்டியைத் தேட போவதாக சொல்ல இங்கு தலைமகன் வருவதாக சொல்லிப் போந்தான் மழைக்காலம்