ஸ்ரீ ஆறாயிரப்படி —
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டு என்று கிடந்தது அலற்றி நிற்கச் செய்தே –அவனும் பசு மேய்த்து வந்து புகுர -அவர்கள் அவனோடே கலந்து பரிமாறினால் போலே –தம்முடைய வ்யஸனமும் தீர்க்கும்படி திருக் கண்ணபுரத்திலே அவனைக் கண்டு அவனோடே கலந்து பரிமாறிதம்முடைய ப்ரீதி அதிசயத்தாலே