TVM 9.10.3

If One Worships Kaṇṇaṉ, Sorrow Will Vanish.

கண்ணனை இறைஞ்சினால் துயர் நீங்கும்

3774 தொண்டர்! நுந்தம்துயர்போகநீரேகமாய் *

விண்டுவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின் *

வண்டுபாடும்பொழில்சூழ் திருக்கண்புரத்து

அண்டவா ணன் * அமரர்பெருமானையே.

Text size