ஸ்ரீ ஆறாயிரப்படி —
கீழ் உருவு வெளிப்பாடு என்று அறிந்து நோவு படச் செய்தே தன்னைக் காட்டி ஆர்த்தி தீராது ஒழிகிற படியையும் –அங்கனே இருக்க முடியாதபடி தம்மை நடத்துகிற படியையும் கண்டு இவ்வாச்சர்யம் இருந்தபடி என்என்று எம்பெருமானுக்கு அறிவிக்கஅவனும் இவ்வளவேயோ என் படி என்று தன்னுடையவிசித்திர