O Wondrous Lord! What Bewilderments are These!
மாயவனே! இவையென்ன மயக்குகள்!
3534 பாசங்கள்நீக்கி என்னைஉனக்கேயுறக்கொண்டிட்டு * நீ
வாசமலர்த்தண்துழாய்முடி மாயவனே! அருளாய் *
காயமும்சீவனுமாய்க் கழிவாய்ப்பிறப்பாய், பின்னும்நீ *
மாயங்கள்செய்துவைத்தி இவையென்னமயக்குகளே!
Your browser does not support the audio element.
audio