ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்பிராட்டியோடே பெரிய பெருமாள் சம்ச்லேஷ ரசத்தை அனுபவித்து -அந்த சம்ச்லேஷ ரசம் உள்ளடங்காத படி பெருகினவாறே-அது சாத்மிக்கைக்காகவும் ஆஸ்ரித பிரதிகூல ஸம்ஹ்ருத்யர்த்தமாகவும் தென் திருப்பேரையிலே எழுந்து அருளத்திரு உள்ளத்தே கோலி அருளி இவளுடைய சம்வாத அர்த்தமாக இவள்