The Lord of Tiruppēr Has Stolen My Mind.
திருப்பேரையான் என் மனத்தைக் கவர்ந்து விட்டான்
3484 நகரமும்நாடும்பிறவும்தேர்வேன்
நாணெனக்கில்லையென்தோழிமீர்காள் *
சிகரமணிநெடுமாடநீடு
தென்திருப்பேரையில்வீற்றிருந்த *
மகரநெடுங்குழைக்காதன்மாயன்
நூற்றுவரையன்றுமங்கநூற்ற *
நிகரில்முகில்வண்ணன்நேமியான் என்
னெஞ்சம்கவர்ந்தெனையூழியானே. (2)