I Will Reach Tiruppēr.
நான் திருப்பேரைச் சேர்வேன்
3475 வெள்ளைச்சுரிசங்கொடாழியேந்தித்
தாமரைக்கண்ணன்என்னெஞ்சினூடே *
புள்ளைக்கடாகின்றவாற்றைக்காணீர்
எஞ்சொல்லிச்சொல்லுகேன்? அன்னைமீர்காள்! *
வெள்ளச்சுகமவன்வீற்றிருந்த
வேதவொலியும்விழாவொலியும் *
பிள்ளைக்குழாவிளையாட்டொலியுமறாத்
திருப்பேரையில்சேர்வன்நானே. (2)