TVM 7.3.11

By Reciting These Verses, One Can Become a Servant of Tirumāl.

இவற்றைப் படித்தால் திருமாலின் அடிமையாகலாம்

3485 ஊழிதோறூழியுருவும்பேரும்

செய்கையும்வேறவன்வையங்காக்கும் *

ஆழிநீர்வண்ணனைஅச்சுதனை

அணிகுருகூர்ச்சடகோபன்சொன்ன *

கேழிலந்தாதியோராயிரத்துள்இவை

திருப்பேரையில்மேயபத்தும் *

ஆழியங்கையனையேத்தவல்லாரவர்

அடிமைத்திறத்தாழியாரே. (2)

Text size