By Reciting These Verses, One Can Become a Servant of Tirumāl.
இவற்றைப் படித்தால் திருமாலின் அடிமையாகலாம்
3485 ஊழிதோறூழியுருவும்பேரும்
செய்கையும்வேறவன்வையங்காக்கும் *
ஆழிநீர்வண்ணனைஅச்சுதனை
அணிகுருகூர்ச்சடகோபன்சொன்ன *
கேழிலந்தாதியோராயிரத்துள்இவை
திருப்பேரையில்மேயபத்தும் *
ஆழியங்கையனையேத்தவல்லாரவர்
அடிமைத்திறத்தாழியாரே. (2)