Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-8-4-
நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னைபொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்தகறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கைசறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-
ஆத்ம குணங்களாலும் ரூப குணங்களாலும் பூர்ணையாய் கோப வம்ச உத்பவையாய் இருந்த நப்பின்னைப் பிராட்டியோடேஸம்ஸ்லேஷிக்கைக்காக அந்த கோப குல உசிதமான வேஷத்தாலே