Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-8-5-
தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்றகிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்தகளி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்துஅளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5-
அபரிமித ஸுந்தர்ய மஹோததியாய் கலபாஷிணியாய் இருந்த பிராட்டி அசோகவனிகையிலே எழுந்து அருளி இருந்தமைதிருவடி விண்ணப்பம் செய்யக் கேட்டருளி -அப்போதே ஸம்ச்லேஷ