ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி திருமலையின் போக்யதையை அனுபவித்த ஆழ்வார் -வேதங்கள் வைதிக புருஷர்கள் ப்ரஹ்ம ருத்ரர்கள் தடக்கமானாருடைய ஸ்தோத்ராதிகளுக்குஅபூமியாய் -ஸமாஸ்ரிதர்க்கு அத்யந்த பராதீனராய் -வடமா மலை யுச்சி -என்னுமா போலே திருமலைக்கு அவயவமாய் இருபத்தொருகல்பக தரு போலே இருக்கிற அழகருடைய