O Rider of the Bird (Garuḍa)! Your Effulgence is Veiled.
புள்ளூர்தியானே! நின் சோதி மறையானது
3021 மழுங்காதவைந்நுதிய சக்கரநல்வலத்தையாய் *
தொழுங்காதற்களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே *
மழுங்காதஞானமே படையாக * மலருலகில்
தொழும்பாயார்க்களித்தால் உன்சுடர்ச்சோதி மறையாதே?