ஸ்ரீ ஆறாயிரப்படி —
இப்படி தம்மோடு கலந்து அருளினை எம்பெருமான் நின்று அருளினை திரு மலையை அனுபவிக்கிறார் –
——ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
எம்மா வீட்டில் -ஆழ்வார் தாம் அபேக்ஷித்து -எம்பெருமானும் தந்து அருள கடவனாக இசைந்த புருஷார்த்தத்தை –இங்கே இவ்வுடம்போடே பெற வேணும் -என்று தாம்