ஸ்ரீ ஆறாயிரப்படி —
தான் சொன்னபடியே செய்யக் கடவனாகச் சமைந்து கொண்டு தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து அருளினைஎம்பெருமான் தம்மோடு கலந்த கலவியாலே தமக்குப் பிறந்த நிரவதிக ப்ரீதி அதிசயத்தாலே –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
இப்படி எம்பெருமான் ஆழ்வார் தம் பக்கலிலே அத்யபி நிவிஷ்டனாய்