The Lord of Tirumāliruñcōlai Has Consumed My Soul.
திருமாலிருஞ்சோலையான் என் உயிரை உண்டுவிட்டான்
3850 தானேயாகிநிறைந்து எல்லாவுலகுமுயிரும்தானேயாய் *
தானேயானென்பானாகித் தன்னைத்தானேதுதித்து * எனக்குத்
தேனேபாலேகன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *
கோனேயாகிநின்றொழிந்தான் என்னைமுற்று முயிருண்டே.