TVM 10.7.2

The Lord of Tirumāliruñcōlai Has Consumed My Soul.

திருமாலிருஞ்சோலையான் என் உயிரை உண்டுவிட்டான்

3850 தானேயாகிநிறைந்து எல்லாவுலகுமுயிரும்தானேயாய் *

தானேயானென்பானாகித் தன்னைத்தானேதுதித்து * எனக்குத்

தேனேபாலேகன்னலேயமுதே திருமாலிருஞ்சோலை *

கோனேயாகிநின்றொழிந்தான் என்னைமுற்று முயிருண்டே.

Text size