The Great Wondrous Lord Filled My Mind.
மாமாயன் என் மனத்தில் நிறைந்தான்
3849 செங்சொற்கவிகாள்! உயிர்காத்தாட்செய்மின் திருமாலிருஞ்சோலை *
வஞ்சக்கள்வன்மாமாயன் மாயக்கவியாய்வந்து * என்
நெஞ்சுமுயிருமுள்கலந்து நின்றாரறியாவண்ணம் * என்
நெஞ்சுமுயிருமவையுண்டு தானேயாகிநிறைந்தானே. (2)