Tirumāl is He Who Does Not Leave Me for Even a Second.
என்னை ஒரு நொடியும் பிரியாதவன் திருமால்
3856 திருமாலிருஞ்சோலைமலையே திருப்பாற்கடலே என்தலையே *
திருமால்வைகுந்தமே தண்திருவேங்கடமேஎனதுடலே *
அருமாமாயத்தெனதுயிரே மனமேவாக்கேகருமமே *
ஒருமாநொடியும்பிரியான் என்ஊழிமுதல்வனொருவனே. (2)